முசலிப் மக்களை திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் முடக்கும் நல்லாட்சியின் புதிய வர்த்தமானி பிரகடனம் Posted by நிலையவள் - March 30, 2017 சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும் தமது…
கிளிநொச்சியில் 97 இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன Posted by நிலையவள் - March 30, 2017 கிளிநொச்சியில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் முதலாவது நாளில் 97 இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில்…
அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றாநோய் தொடர்பான மருத்துவ முகாம்(காணொளி) Posted by நிலையவள் - March 30, 2017 அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றாநோய் தொடர்பான மருத்துவ முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி…
மட்டக்களப்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள்(காணொளி) Posted by நிலையவள் - March 30, 2017 மட்டக்களப்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் இன்று…
ஜெனீவா கைவிரிப்பானது காத்திருப்பிற்கானதன்று; களமாடுவதற்கான ஆணையே! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! Posted by சிறி - March 30, 2017
வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் : அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு.! Posted by தென்னவள் - March 30, 2017 றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க…
இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு வேண்டுகோள் Posted by தென்னவள் - March 30, 2017 மின்னஞ்சல் ஊடாக வைரஸ் ஒன்று கணினியை தாக்குவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
கீத் நொயார் விவகாரம்; சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை Posted by தென்னவள் - March 30, 2017 ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெலேசுதாவின் நண்பர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை Posted by தென்னவள் - March 30, 2017 ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்த குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விமல் வீரவன்சவின் உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்தது Posted by தென்னவள் - March 30, 2017 சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போராட்டத்தை கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த…