கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 51வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது.…
குருணாகலை மாவட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக கடந்த 08ம்திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக…
திருகோணமலை.நிலாவெளி,கோபாலபுரம் பகுதியைச்சேர்ந்த 38வயதுடைய பெண்ணொருவர் இன்று 2.45மணியளவில் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.…