பிரேசில் சிறையில் கைதிகள் இடையே மோதல் – 5 பேர் பலி

Posted by - April 13, 2017
பிரேசில் சிறையில் இரு தாதா கும்பல்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைக்…

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Posted by - April 13, 2017
தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர்…

விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

Posted by - April 13, 2017
விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு கோடை விடுமுறையில் விசாரணை

Posted by - April 13, 2017
தமிழக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு வெற்றி பெற்றதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை மே முதல்…

சித்திரைப் புத்தாண்டு – போரதீவுப் பற்று சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை இந்து சம்ளேனம் ஆடைகள் வழங்கி வைப்பு.

Posted by - April 13, 2017
சித்திரைப் பத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 300 பேருக்கு இலவசமாக ஆடைகள் நேற்று வழங்கி…

கிண்ணியாவில் சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றல்

Posted by - April 13, 2017
கிண்ணியா – பூவரசந்தீவு உப்பாறு காட்டுப்பகுதியில் ஒரு தொகை சட்டவிரோத மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு 5 பெரல்கள் சட்டவிரோத மதுபானம்…

கிளிநொச்சியில் புகையிரதக் கடவை சமிக்கைகளில் தொழிநுட்பக்கோளாறு – சாரதிகள் குழப்பம்

Posted by - April 13, 2017
கிளிநொச்சியில்  உள்ள பல புகையிரதக் கடவைகளில்  உள்ள  சமிக்கை விளக்குகளில்  ஏற்ப்பட்ட  தொழிநுட்பக்கோளாறினால் சில மணித்தியாலங்களாக தொடர்ந்து  சிவப்புநிற சமிக்கை விளக்கு…

குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் நிதியமைச்சர்

Posted by - April 13, 2017
உத்தேச அந்நிய செலாவணி சட்டமூலம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை நிதியமைச்சில்…

மாணிக்க கங்கையில் உள்ள முதலைகளை பிடிக்க ஆலோசனை

Posted by - April 13, 2017
மாணிக்க கங்கையில் சஞ்சாரிக்கும் முதலைகளை பிடிப்பதற்கு சகல பிரிவினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரமபெரேரா தெரிவித்துள்ளார்.…

டெங்கு தொற்றாளர்களுக்கு தனியான அதி தீவிர சிகிச்சை பிரிவு

Posted by - April 13, 2017
டெங்கு தொற்றாளர்களின் சிகிச்சையின் பொருட்டு, டெங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் டெங்கு நோயாளர்களுக்காக தனியான தங்கியிருந்து சிகிச்சை…