இந்தியப் பெருங்கடலில் சீனாவின் முன்னகர்வுகளுக்கு எதிர் நடவடிக்கையாக, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் திறனை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளது என்று…
கழுத்தில் இருந்த தங்க மாலை கொள்ளையிடுவதற்காகவே கொட்டதெனியாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவரிடம்…
மீதொடமுல்லை அனர்த்தம் இயற்கையானது அல்லவெனவும், முறையில்லாத முகாமைத்துவத்தினாலேயே இது ஏற்பட்டதாகவும் எனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்…
மீதொடமுல்ல குப்பை மேடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது தகவல்களை, மீதொடமுல்ல மிஹிந்து வித்தியாலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள காரியாலயத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு…
மீதொடமுல்லை மீட்புப் பணியை துரிதப்படுத்துவதற்கு, ஏனைய பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் தடையாக இருக்க வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.…