சீனாவை எதிர்கொள்வதற்கு சிறிலங்காவைப் பலப்படுத்துகிறது ஜப்பான்!

Posted by - April 15, 2017
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் முன்னகர்வுகளுக்கு எதிர் நடவடிக்கையாக, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் திறனை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளது என்று…

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி 55 வீதமான மக்களுக்கு எதுவுமே தெரியாது!

Posted by - April 15, 2017
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நாட்டிலுள்ள 55 வீதமான மக்களுக்கு எதுவும் தெரியாது என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் கீதாலட்சுமி 17-ந்தேதி ஆஜராக வருமான வரித்துறை மீண்டும் சம்மன்

Posted by - April 15, 2017
அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் 17-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

மதுரை கிரானைட் குவாரிகளில் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Posted by - April 15, 2017
மதுரை கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், அங்கு ஒரு குழந்தை உள்பட 4 மனித எலும்புக்கூடுகள்…

கொட்டதெனியாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரியவர் நேற்று கைது

Posted by - April 15, 2017
கழுத்தில் இருந்த தங்க மாலை கொள்ளையிடுவதற்காகவே கொட்டதெனியாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவரிடம்…

மீதொடமுல்லை அனர்த்தம் இயற்கையானது அல்ல -மரிக்கார் எம்.பி. குற்றச்சாட்டு

Posted by - April 15, 2017
மீதொடமுல்லை அனர்த்தம் இயற்கையானது அல்லவெனவும், முறையில்லாத முகாமைத்துவத்தினாலேயே இது ஏற்பட்டதாகவும் எனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்…

மீதொடமுல்லை இழப்புக்கள் பற்றிய தகவல் திரட்டும் பணி இன்று -அனர்த்த முகாமைத்துவ நிலையம்

Posted by - April 15, 2017
மீதொடமுல்ல  குப்பை மேடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது தகவல்களை, மீதொடமுல்ல மிஹிந்து வித்தியாலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள காரியாலயத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு…

இன்று மீதொடமுல்லை அனர்த்தத்தைப் பார்வையிட வர வேண்டாம்- பொலிஸ்

Posted by - April 15, 2017
மீதொடமுல்லை மீட்புப் பணியை துரிதப்படுத்துவதற்கு, ஏனைய பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் தடையாக இருக்க வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.…

இன்றும் விசேட பஸ் சேவை- இ.போ.ச.

Posted by - April 15, 2017
புத்தாண்டைக் கொண்டாடும் தமிழ், சிங்கள மக்களுக்கு தமது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் சம்பிரதாயப் பணிகளை தடையின்றி மேற்கொள்ள விசேட போக்குவரத்துச்…

வடக்கில் அமைக்க திட்டமிடப்பட்ட பாலங்களில் 32 பாலங்களின் பணி நிறைவு – பிரதம செயலர் அலுவலகம் தெரிவிப்பு

Posted by - April 15, 2017
வட மாகாணத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட 82 பாலங்களில் தற்போது 32 பாலங்களின் பணிகள் முழுயாக வேலை  முடிந்துள்ளதாக வட மாகாண…