குப்பை மேடு சரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

Posted by - April 15, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

இன்று நள்ளிரவு ஈஸ்டர் பிரார்த்தனை: வேளாங்கண்ணி ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குவிகின்றனர்

Posted by - April 15, 2017
 உலகம் முழுவதும் நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்று புனித வெள்ளியையொட்டி வேளாங்கண்ணி கோயிலில் சிலுவையை கிறிஸ்தவர்கள் முத்தி செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் – 180 ஆவது இடத்தில் சிறிலங்கா

Posted by - April 15, 2017
தெற்காசிய நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பது சிறிலங்கா நாடாளுமன்றத்திலேயே என்று நாடாளுமன்ற ஒன்றியம் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து…

ஆதிவாசி மக்களுக்கு குடிநீர் மற்றும் கழிவரை வசதிகள்

Posted by - April 15, 2017
ஆதிவாசி மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் இயற்கை கழிவறை வசதிகளை வழங்க அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச தகவல்…

மீத்தொட்டமுல்ல அனர்த்தம்; அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் விளக்கம்

Posted by - April 15, 2017
மீத்தொட்டமுல்லையின் தற்போதைய நிலமை சம்பந்தமாக கண்காணித்து அது தொடர்பில் சே்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்கள் தொடர்பில் அடுத்த…

மீத்தொட்டமுல்ல அனர்த்தம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம்

Posted by - April 15, 2017
கொலன்னாவை – மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தின் மீட்பு நடவடிக்கைகளை அரசாங்கம் கூடிய விரைவில் நிறைவேற்றுமென்று பிரதமர்…

சிறிலங்காப் படையினரை ஆய்வுக்குட்படுத்தவேண்டும் – ஐநா!

Posted by - April 15, 2017
உறுப்பு நாடுகள் ஐநாவின் அமைதிப் படைக்கு ஆட்களை அனுப்பும்போது, குறித்த நபர் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடவில்லையென்பதை உறுதிப்படுத்தவேண்டுமென ஐநா பொதுச்…

மூடப்பட்டிருந்த பேராதெனிய பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது

Posted by - April 15, 2017
பரவிவந்த ஒருவகை காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த பேராதெனிய பல்கலைக்கழகம் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி…