பரவிவந்த ஒருவகை காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த பேராதெனிய பல்கலைக்கழகம் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி முதல் பல்கலைக்கழகம் திறக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 3ஆம் திகதி பேராதெனிய பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.