அம்பலந்தொட – மிரிஜ்ஜிவில பகுதியில் உணவுக்காக வழங்கப்பட்ட கரட் தொண்டையில் சிக்கியதில் சிறு குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட கொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட வகையில் செயல்படாமல் தோல்வியில் நிறைவடைந்துள்ளது. வடகொரிய கிழக்கு கரையோர பகுதியில் இருந்து ஏவப்பட்ட…