மக்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்

Posted by - April 24, 2017
மக்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில்…

புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ் செயலகத்தில் இடம்பெற்றது

Posted by - April 24, 2017
புதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில் அரச அதிகாரிகளை அறிவுறுத்தும் செயற்திட்டம் ஒன்று யாழ்ப்பாணமாவட்ட செயலகத்தில்  முன்னெடுக்கப்பட்டது புதிய அரசியலமைப்பு…

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் மேலும் தொகுதி அமைப்பாளர்கள்

Posted by - April 24, 2017
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தற்போது நிலவும் தொகுதி அமைப்பாளர் வெற்றிடங்களுக்காக நாளைய தினத்திலும் மேலும் சிலர் நியமிக்கப்படவுள்ளனர். கொழும்பில்…

ஜப்பானிய நிபுணர் குழு மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - April 24, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான அறிக்கையை ஜப்பானிய நிபுணர் குழு , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்தது. நிபுணர்…

முப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர் பில் உயர்மட்ட கலந்துரையாடல்

Posted by - April 24, 2017
வட மாகாணத்தில் முப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர் பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று…

கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை

Posted by - April 24, 2017
23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

அ.தி.மு.க இணைப்பு முயற்சியில் வழுக்கி விழுந்தாரா ஓ. பன்னீர்செல்வம்?

Posted by - April 24, 2017
தமிழக அரசியல் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாகி இருக்கிறது. ஆட்சியிலிருக்கும் கட்சிக்குள், அதுவும் பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.கவுக்குள் இவ்வளவு…

திருகோணமலை திரியாய் கிராமத்தை சிங்கள மயமாக்கும் முயற்சி தீவிரம்

Posted by - April 24, 2017
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராமம் பல்லவர்கள் மற்றும் சோழர்களின் செல்வாக்குப்’ பெற்ற இடம். இங்கு காலம் காலமாக தமிழ்…

பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைது

Posted by - April 24, 2017
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.