மக்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் அரசியல் ரீதியாக முக்கியமான மாதமாக இருக்கும் என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

