இன்றைய தினம் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டிய ஜனாதிபதி

Posted by - April 28, 2017
கழிவு முகாமைத்துவம் குறித்த சில வர்த்தமானி அறிவிப்புக்களுக்கான ஒப்புதலை பெற்று கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் அவசரமாக…

நபரொருவர் கூரியு ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Posted by - April 28, 2017
தலவத்துகொட சந்தியில் நபரொருவர் கூரியு ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். காவற்துறைக்கு அவசர தொலைபேசி இலக்கத்திற்கு இன்று அதிகாலை கிடைத்த…

வடக்கில்10 பிரதேச செயலர்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் உள்ளக இடமாற்றம்

Posted by - April 28, 2017
மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர்களிற்கு நேற்றைய தினம் ஒரே நாளில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால்  உள்ளக…

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் தெரிவு

Posted by - April 28, 2017
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ…

இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள்: மலேசியாவிற்கு மைத்திரி அழைப்பு

Posted by - April 28, 2017
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என மலேசியாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் – ஈரான் எல்லை பாதுகாப்பு படையினர் 10 பேர் பலி

Posted by - April 28, 2017
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் ஈரான் எல்லையில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஈரான் எல்லை…

பிரிட்டன் பாராளுமன்றம் அருகே கத்திகளுடன் வந்த நபர் கைது: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமா?

Posted by - April 28, 2017
லண்டனில் பாதுகாப்பு மிகுந்த பிரிட்டன் பாராளுமன்றத்தின் அருகே கத்திகளுடன் வந்த நபரை, சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

நவாஷ் ஷெரீப் உடன் இந்திய தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் திடீர் சந்திப்பு

Posted by - April 28, 2017
பாகிஸ்தான் பிரதமர நவாஷ் ஷெரீப்பை இந்திய தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் சந்தித்தார். இந்த சந்திப்பை பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது.

நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தை நடக்கும்: கே.பாண்டியராஜன்

Posted by - April 28, 2017
எங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் இரு அணிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்…

தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மின் வாரியத்துக்கு அன்புமணி ராமதாஸ் யோசனை

Posted by - April 28, 2017
நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் நிலவும் மின் தடையை போக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…