நபரொருவர் கூரியு ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

225 0

தலவத்துகொட சந்தியில் நபரொருவர் கூரியு ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறைக்கு அவசர தொலைபேசி இலக்கத்திற்கு இன்று அதிகாலை கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கொலை தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.