பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - April 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும்…

மிருகங்களை அழிக்கக்கூடிய வெடி பொருட்களை வைத்திருந்தவர் கைது!

Posted by - April 28, 2017
அனுராதபுரம் – பக்மீகம பகுதியில் 6 வெடிக்கக் கூடிய சாதனங்களை வைத்திருந்த நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…

உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Posted by - April 28, 2017
கடந்தாண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று (28) அல்லது நாளை (29) வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்

Posted by - April 28, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது…

இலங்கை அகதிகள் 46 பேர் நாடு திரும்பினர்

Posted by - April 28, 2017
தமிழகத்தில் அகதி முகாம்களில் இருக்கின்ற இலங்கை அகதிகள் 46 பேர் நேற்று வியாழக்கிழமை இலங்கைகை வந்தடைந்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி…

சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது!

Posted by - April 28, 2017
பருத்தித்துறை – வல்லிபுரம் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை…

எதிர்வரும் 30 ஆம் திகதி இரவு தொடக்கம் விசேட போக்குவரத்து திட்டம்

Posted by - April 28, 2017
சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள 15 மே தினப்பேரணிகளுக்காக 2 ஆயிரத்து 600…

பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் மற்றும் யுவதியொருவரும் கைது

Posted by - April 28, 2017
பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், தெஹிவளை மற்றும்…

காங்கேசன்துறையில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

Posted by - April 28, 2017
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சா 4 கிலோ கிராமுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உந்துருளியில்…

ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்து இலங்கை இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை

Posted by - April 28, 2017
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பரவல் மற்றும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில், இலங்கையும் இந்தியாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம்…