பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் மற்றும் யுவதியொருவரும் கைது

217 0

பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை பிரதேசங்களில் இடம்பெற்ற பல திருட்டு சம்பங்களுடன் தொடர்புடையவர்கள் என பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 14 கையடக்க தொலைபேசிகளும், 40 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமானம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.