காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம் (காணொளி)

Posted by - April 30, 2017
காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, வடக்கு…

காணமல் போனோர் தொடர்பான விபரங்களைத் திரட்டி ஜனாதிபதியுடன் பேசவுள்ளோன்- சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - April 30, 2017
காணமல் போனோர் தொடர்பான விபரங்களைத் திரட்டி ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள…

 மதுசாலைகளுக்கு நாளை பூட்டு

Posted by - April 30, 2017
மே தினத்தை முன்னிட்டு, நாளை மே தினக் கூட்டங்கள் நடைபெறவுள்ள பிரதேசங்களில், மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென, ஹலால் திணைக்களம்…

 முதலையின் வயிற்றிலிருந்து சிறுமியின் உடற்பாகங்கள் மீட்பு

Posted by - April 30, 2017
முலங்நடுவ ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுமியான கிம்ஹானி அனுஷிகாவினது என்று சந்தேகிக்கப்படும் உடற்…

 குற்றுயிராய் கிடந்த இளம் ஜோடி

Posted by - April 30, 2017
நச்சுதிரவம் அருந்திய நிலையில் குற்றுயிராய் காணப்பட்ட காதல் ஜோடி மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார்…

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த 32 பேர் கைது

Posted by - April 30, 2017
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக  நுழைந்த  32 வௌிநாட்டுப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பிரிவு அறிவித்துள்ளது. மியர்மார் பிரஜைகள் 30 பேரும்,  இரு…

எஸ்.பி. யிற்கு எல்லாம் நகைச்சுவை – பொன்சேகா விஷனம்

Posted by - April 30, 2017
எஸ்.பி.திஸாநாயக்க ஒர் அமைச்சர் என்பதனால் அவரை மதிப்பதாகவும், அவர் அனைத்தையும் நகைச்சுவையாக மாற்றிக்கொண்டுள்ளதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  தெரிவித்துள்ளார். பேலியகொடையில் ஊடகவியலாளர்களிடம்…

கேப்பாபுலவில் நாளை ஒப்பாரி போராட்டம்

Posted by - April 30, 2017
தொழிலாளர் தினமான நாளைய நாளை ஒப்பாரி போராட்டமாக முன்னெடுக்க போவதாக கேப்பாபுலவு போராட்டத்திலீடுபடும் மக்கள் தெரிவித்துள்ளனர்   கேப்பாபுலவு  மக்களின்…

தொழிலாளர் தினத்தை விடுதலையின் அழுத்தம் கொடுக்கும் தினமாக அனுஷ்டிப்பு – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - April 30, 2017
எமது மக்களின் உரிமைக்காக இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தொழிலாளர் தினத்தை விடுதலையின் அழுத்தம் கொடுக்கும் தினமாக அனுஷ்டிக்கவுள்ளோம். தமிழ்த் தேசியக்…

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கையை சர்வதேசத்துக்கு வெளியிடவேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - April 30, 2017
வடக்கு கிழக்கில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தெளிவான அறிக்கையை, நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளியிடும் வகையில் ஜனாதிபதி உடனடியாக…