மதுசாலைகளுக்கு நாளை பூட்டு

251 0

மே தினத்தை முன்னிட்டு, நாளை மே தினக் கூட்டங்கள் நடைபெறவுள்ள பிரதேசங்களில், மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென, ஹலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், கண்டி, கெட்டம்பே, பதுளை, நுவரெலியா உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மதுபானசாலைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது