எஸ்.பி.திஸாநாயக்க ஒர் அமைச்சர் என்பதனால் அவரை மதிப்பதாகவும், அவர் அனைத்தையும் நகைச்சுவையாக மாற்றிக்கொண்டுள்ளதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பேலியகொடையில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பொன்சேகா தலைமையில் புதிய பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்துக்கு அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியிருந்த விளக்கம் குறித்து அமைச்சர் பொன்சேகாவிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியானவர்கள் கூறும் கதைகளை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளா