வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று 3ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில்….(கானொளி)

Posted by - May 2, 2017
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில்…

கொஹாகொட குப்பை மேடு தொடர்பில் இன்று ஆய்வு

Posted by - May 2, 2017
கண்டி – கொஹாகொட பகுதியிலுள்ள குப்பை மேடு தொடர்பில் இன்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக, பேராசிரியர் அதுல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.…

மீதொட்டமுல்லை: மீண்டும் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு

Posted by - May 2, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு பகுதியில் மீண்டும் அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால்,…

முல்லைத்தீவு கொக்கிளாயில் மீன்பிடிக்க நீதிமன்று இடைக்காலத்தடை

Posted by - May 2, 2017
அத்துமீறி  இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடலின் மன்னார்…

இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது

Posted by - May 2, 2017
அத்துமீறி  இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடலின் மன்னார்…

மாவட்ட புரம் நல்லிணக்கபுரத்தில் வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு

Posted by - May 2, 2017
மாவிட்டபுரம் தேசியநல்லிணக்கபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டப்பகுதியில் நேற்றைய தினம் ஓர் வெடிக்காத நிலையிலான வெடிபொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரத்தில்…

வன இலாகா அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி, தர்மபுரி பகுதியில் வன இலாகா அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தர்மபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மணல்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பிளவு?

Posted by - May 2, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பிளவு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான…

உகந்த சூழ்நிலை ஏற்படும் போது வட கொரிய அதிபரை சந்திப்பேன்: அதிபர் டிரம்ப்

Posted by - May 2, 2017
உகந்த சூழ்நிலை ஏற்படும் போது வட கொரிய அதிபரை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

மந்திரிகளை மலர்தூவி வரவேற்க கூடாது: கட்சி தொண்டர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி உத்தரவு

Posted by - May 2, 2017
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வரும்நிலையில், தற்போது மந்திரிகளை மலர் தூவி…