நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேச்சு – ஜே.வி.பி

Posted by - May 3, 2017
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த உள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர்…

திருகோணமலையில் முச்சக்கர வண்டியும், உந்துருளியும் மோதி விபத்து! இருவர் வைத்தியசாலையில்

Posted by - May 3, 2017
திருகோணமலை நகரில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நீதிமன்ற சந்தியில் முச்சக்கர வண்டியும்,…

இலங்கையிடம் இருந்து அதிகமாக தேயிலையை கொள்வனவு செய்ய சீனா இணக்கம்

Posted by - May 3, 2017
இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்யும் தேயிலையின் அளவை அதிகரிக்க சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது. பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும்…

பாதுகாப்பு கமெராக்களின் கட்டுபாட்டில் வரும் இரண்டாவது நகரம்

Posted by - May 3, 2017
கொழும்பு நகரை தவிர, சீ.சீ.டிவி கமெராக்கள் ஊடாக முழு நகரையும் கண்காணிக்கும் செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது நகரமாக அநுராதபுரம் திகழவுள்ளது.…

தம்மாலோக தேரரை அச்சுறுத்தியவர் கைது

Posted by - May 3, 2017
கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து உடுவே தம்மாலோக தேரரை, அச்சுறுத்தியதாக கூறப்படும் ஒருவர் வாழைத்தோட்டப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேசக் கட்டுமான வரி சட்டத் திருத்தம் குறித்த யோசனைக்கு அனுமதி

Posted by - May 3, 2017
2017ம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கி, சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 2009ம் ஆண்டு 09ம்…

அருவக்காடு கழிவகற்றும் திட்டத்துக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

Posted by - May 3, 2017
புத்தளம் அருவக்காடு கழிவகற்றும் வேலைத்திட்டத்திற்காக இலங்கையில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மூலம் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.…

மே தின புகையிரத சேவைகள் மூலம் சுமார் 6 இலட்சம் வருமானம்

Posted by - May 3, 2017
மே தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக மேற்கொண்ட 2 விசேட ரயில் சேவைகள் மூலம் ரயில்வே திணைக்களத்திற்கு 6…