நூறுகோடி மக்களின் தலைவரை அணித் திரண்டு வரவேற்போம்

Posted by - May 5, 2017
உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி மலையகத்துக்கு…

முஸ்லிம்களின் தாடிக்கும், தொப்பிக்கும் வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை-நாமல் ராஜபக்ஷ

Posted by - May 5, 2017
முஸ்லிம்களின் தாடிக்கும் தொப்பிக்கும் நல்லாட்சி அரசு வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

Posted by - May 5, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கி 45.27 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இணங்கியுள்ளது. சிறிலங்கா துறைமுக…

தெரிவுக்குழு தலைவர் பதவியிலிருந்து அரவிந்த டி சில்வா இராஜினாமா

Posted by - May 5, 2017
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். தனிப்பட்ட…

அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணித்த பேருந்து சிக்கியது

Posted by - May 5, 2017
அனுமதி பத்திரம் இல்லாமல் களவாக கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட பிரபல வர்த்தகர் தியாகராஜா துவாரகீஸ்வரனின்    ஈஸ்வரன் ரவல்ஸ்…

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்

Posted by - May 5, 2017
வறட்சி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 04 மாவட்டங்கிளலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவுத் திட்டம் உடன்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர்…

முல்லைத்தீவு மாவட்ட செயலக சாரதி விபத்தில் பலி

Posted by - May 5, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலக வாகனம் புத்தளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி  சாரதியான ஜயன்கோவிலடி  முள்ளியவளையை சேர்ந்த நாற்ப்பத்தொரு…

புதிய போக்குவரத்து முறையை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த திட்டம்

Posted by - May 5, 2017
கொழும்பு நகரப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விஷேட போக்குவரத்து முறையை வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்…

அமைச்சர்களின் வாகன கொள்வனவிற்கு 330 மில்லியன் ஒதுக்கீடு

Posted by - May 5, 2017
அமைச்சர்கள் 06 பேர், ஆளுநர் ஒருவர் உட்பட 08 பேருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணை ஒன்று…