சிலாபத்தில் பனிஸ் துண்டொன்று தொண்டையில் சிக்கியதில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இவ்வாறு 3 வயதான குழந்தையே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.…
லிந்துலை பகுதியில் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிந்துலை – பாமஸ்டன் ரத்னகிரிய பகுதியில் உள்ள…
கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணையாக உள்ளதை கவனிக்கமுடிகின்றது என வடமாகாணசபையின் உறுப்பினர் மதிப்புறு…
இந்தோனேசியாவின் சுமத்ராவில் இடம்பெற்ற சிறையுடைப்பில் சுமார் 200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெக்கன்பரு நகரில் உள்ள சியலங் பங்குக்…
இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கறுப்பு கொடி போராட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…