தான்சானியாவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 32 மாணவர்கள் உள்பட 35 பேர் பலி

Posted by - May 7, 2017
தான்சானியாவில் பள்ளி பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றங்கரையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இரண்டு ஆசிரியர்கள் உள்பட 35…

ரஷ்யாவில் சீன சமூக வலைத்தள செயலி வீசாட் முடக்கம்

Posted by - May 7, 2017
ரஷ்யாவில் சீன நிறுவனம் உருவாக்கிய பிரபல சமூக வலைத்தள செயலியான வீசாட் முடக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கண்காணிப்பு அமைப்பிற்கு ஒத்துழைக்காத காரணத்தால்…

ஆப்கானிஸ்தானில் காலா இ ஜால் மாவட்டத்தை கைப்பற்றிய தலீபான்கள்!

Posted by - May 7, 2017
ஆப்கானிஸ்தானில் காலா இ ஜால் மாவட்டத்தை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி, தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது

Posted by - May 7, 2017
தமிழகத்தில், மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு- 2017

Posted by - May 6, 2017
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது வருடமாக இன்று, 06.05.2017 ஆம் திகதி சுவிற்சர்லாந்து…

முல்லைத்தீவில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 60 ஆவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - May 6, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் 60 ஆவது நாளாகவும் இடம்பெற்று…

வவுனியாவில், சுகாதார தொண்டர்கள் 3 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில்……(காணொளி)

Posted by - May 6, 2017
  வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியாற்றிய சுகாதார தொண்டர்கள், இன்று 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு…

நுவரெலியா லிந்துலையில், உருக்குலைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம்(காணொளி)

Posted by - May 6, 2017
நுவரெலியா, லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ரட்ணகிரி தோட்ட பிரதேசத்தில் இருந்து, மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தும் ஆற்றிலிருந்து, உருக்குலைந்த நிலையில்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கு அனுமதியளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள்…….(காணொளி)

Posted by - May 6, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்திசாலையினை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கொடுவாமடு…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 75 ஆவது நாளாகவும்……(காணொளி)

Posted by - May 6, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 75 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா…