காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது (காணொளி)

Posted by - May 8, 2017
வவுனியாவில் இன்று 74 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேசாமையினால் பல நன்மைகளை இழந்துள்ளது-இரா.சங்கையா(காணொளி)

Posted by - May 8, 2017
  தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேசாமையினால் பல நன்மைகளை இழந்துள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளரும்…

இலங்கை வரும் இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் தலைமையில் வரவேற்பு

Posted by - May 8, 2017
இலங்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் நோன்மதி சர்வதேச வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்திய பிரதமர்…

கிளிநொச்சி அலுவலகங்களில் பெரும்பான்மையின அலுவலக உதவியாளர்கள் நியமிப்பு

Posted by - May 8, 2017
கிளிநொச்சியில் உள்ள சில  மத்திய அரசின் திணைக்களங்களில் சமீப காலமாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்கனவே…

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசு சிறு பிள்ளை தனமாக செயற்படுகிறது- விஜயகலா மகேஸ்வரன்

Posted by - May 8, 2017
படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு விஜயகலா படையினரினால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் வலிந்து காணாமல்…

முள்ளிக்குளத்தில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் பலி

Posted by - May 8, 2017
மன்னார் முள்ளிக்குளத்தில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முசலி பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் பிரதேசத்தை அண்மித்துள்ள மளங்காடு…

62 வது நாளாக தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - May 8, 2017
முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 62 அவது நாளாக தொடர்கின்றது ஸ்ரீலங்காவில்…

கிளிநொச்சியில் தகுதியானவர்கள் உள்ள போதும் முறையற்ற அதிபர் நியமனம் கல்விச் சமூகம் குற்றச்சாட்டு

Posted by - May 8, 2017
கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எவ்வித சட்டதிட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில்…

இரட்டைக் குடியுரிமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை கோரியுள்ள கம்மன்பில

Posted by - May 8, 2017
இரட்டைக் குடியுரிமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை கோரி, பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,…

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் உபத்தலைவர் பதவி வழங்கப்படமாட்டாது

Posted by - May 8, 2017
இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது எந்த ஒரு பதவி மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என…