நாரேந்திர மோடி இன்று 6 மணிக்கு இலங்கைக்கு

Posted by - May 11, 2017
சர்வதேச வெசக் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில் இந்தியப் பிரதமர் நாரேந்திர மோடி இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இன்று…

யேர்மனியில் München நகரத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்திப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

Posted by - May 11, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரி நேற்றைய தினம் யேர்மனியில் München நகரத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்திப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற…

24 வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதியின் கடிதம்!

Posted by - May 10, 2017
இராணுவத்தின் சுற்றிவளைப்பு தேடுதலின் போது, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 24 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தமிழ்…

பிள்ளைகளை தொலைத்து விட்டு தற்போது கையேந்தும் நிலை

Posted by - May 10, 2017
மது பிள்ளைகளை தொலைத்து விட்டு கையேந்தும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்து கூறுவேன்! இரா.சம்பந்தன்

Posted by - May 10, 2017
சம காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்…

பௌத்த மதத்திற்கான முன்னுரிமையில் எந்த மாற்றமும் இல்லை

Posted by - May 10, 2017
அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை அப்படியே பாதுகாத்து ஏனைய மதங்களுக்கு நியாயத்தை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என…

தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது! சர்வதேச நீதிபதிகள் தேவை: சந்திரிக்கா

Posted by - May 10, 2017
யுத்த குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது என முன்னாள்…

எந்தக் காரணத்திற்காகவும் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது

Posted by - May 10, 2017
எந்தக் காரணத்திற்காகவும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படாது என மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.