கைக்குண்டு தாக்குதலில் நபரொருவர் பலி

Posted by - May 12, 2017
மஹியங்கனை – தொடம்கொல்ல பிரதேசத்தில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் அங்கிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த…

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

Posted by - May 12, 2017
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 முதல் மே 18 வரை நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட…

நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Posted by - May 12, 2017
மாத்தறை – வெலிகம – பாதேகம பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு குறித்த…

வீடு ஒன்றின் சுவர் வீழ்ந்து சிறுவன் ஒருவன் பலி

Posted by - May 12, 2017
நாவுல – அம்பன பிரதேசத்தில் வீடு ஒன்றின் சுவர் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றின் அருகில்…

இலங்கை மக்கள் இலங்கை அபிவிருத்திக்கான அரங்க நாடக செயற்திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது

Posted by - May 12, 2017
ஊடகநிலையம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்திவரும் இலங்கை மக்கள் அரங்க நாடக செயற்திட்டத்தின் நான்காவது கட்டம், மே மாதம் தொடக்கம்…

கீதாவின் மனு விசாரணை இன்று

Posted by - May 12, 2017
கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…

பிள்ளையானை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையில்லையென மேல் நீதிமன்றம் உத்தரவு

Posted by - May 12, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்…

சுற்றாடல் அமைச்சினால் வலசைப் பறவைகள் பற்றிய கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும்!

Posted by - May 12, 2017
வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில்…

நரேந்திர மோடியை மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்

Posted by - May 12, 2017
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப்…

மோடிக்கு மைத்திரி கொடுத்த இராப்போசன விருந்து! வரவேற்பில் சம்பந்தன்

Posted by - May 12, 2017
உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராப்போசன விருந்து வழங்கப்பட்டுள்ளது.