வீடு ஒன்றின் சுவர் வீழ்ந்து சிறுவன் ஒருவன் பலி

227 0
நாவுல – அம்பன பிரதேசத்தில் வீடு ஒன்றின் சுவர் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றின் அருகில் உள்ள பழமையான வீடு ஒன்றின் சுவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பன பிரதேசத்தினை சேர்ந்த 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது சடலம் கொன்கஹவெல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.