சந்திரிக்காவும், மகிந்தவும் அடுத்தடுத்த ஆசனங்களில்! மரியாதை செலுத்தினார் மோடி!

Posted by - May 12, 2017
ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு தனது மரியாதையையும்,…

அதிகாரத்தை கைப்பற்ற சதித்திட்டம் தீட்டவில்லை- என்கிறார் மகிந்த

Posted by - May 12, 2017
நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணி சதித் திட்டம் எதையும் தீட்டவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச…

எதிர்காலத்தில் இலங்கையின் அபிவிருத்தியில் பங்காளராக இந்தியா தயார்

Posted by - May 12, 2017
எதிர்காலத்தில் இலங்கையில் பலமிக்க பொருளாதாரத்தை உருவாக்கி கொடுப்பதற்கு மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கையில் அபிவிருத்திப் பங்காளராவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர…

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் வேண்டாதவர்-விக்னேஸ்வரன்

Posted by - May 12, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் வேண்டாதவர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இதனால் இந்திய பிரதமர்…

சய்டமை பாதுகாப்பதில் உள்ள அக்கறை டெங்கு ஒழிப்பில் இல்லை

Posted by - May 12, 2017
சய்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளை டெங்கு ஒழிக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தாமை நாட்டினுள் அழிவு நிலையை தோற்றியுள்ளதாக…

சர்வதேச தாதியர் தினம், வவுனியா பொது வைத்தியசாலையில்…..(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியா பொது வைத்தியசாலையில், சர்வதேச தாதியர் தினம் இன்று வைத்தியசாலை பணிப்பாளர் கே.அகிலேந்திரன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது. சர்வதேச தாதியர் தினத்தை…

வவுனியாவில், 78 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - May 12, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 78 ஆவது நாளை…

தொழில் உரிமைக்காக போராடிவரும் பட்டதாரிகளுக்கு சமூக சிவில் அமைப்புகள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் -வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்(காணொளி)

Posted by - May 12, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைக்கான போராட்டம் 81 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. தமது போராட்டம் தொடர்பில்…

எங்கள் உயிர்களை மாய்த்தேனும் போராட தயார்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

Posted by - May 12, 2017
  கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று…