அடிக்கல் நாட்­டி­ய­ போது நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்தேன். அதை திறந்து வைக்கும் போது நான் ஜனா­தி­ப­தி­யாக இருப்பேன் என்று நான் நினைத்­தி­ருக்­க­வில்லை.

Posted by - May 13, 2017
டிக்­கோயா வைத்­தி­ய­சா­லைக்கு 2011 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்­டி­ய­ போது நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்தேன்.

வீசப்பட்ட கைக்குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் மீட்பு

Posted by - May 13, 2017
இலங்கை மருத்துவ சபை வளாகத்திற்குள் வீசப்பட்ட கைக்குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோடியுடன் மஹிந்த ராஜபக்ஷ , கோத்தபாய ராஜபக்ஷ, ஜி.எல் பீரிஸ் சந்திப்பு!

Posted by - May 13, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமான வகையில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ்…

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 8 வது வருட நினைவு நிகழ்வுகள்: – கனடாவில் உமா நெடுமாறன் கலந்து கொள்கின்றார்

Posted by - May 13, 2017
கனடாவில் நடைபெறவள்ள முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தில் சிறப்புப் பேச்சாளராக தமிழகத்திலிருந்து உமா நெடுமாறன்  கலந்து…

தரப்படுத்தப்படாத, கட்டுப்படுத்தப்படாத நச்சுப் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

Posted by - May 13, 2017
தரப்படுத்தப்படாத, கட்டுப்படுத்தப்படாத நச்சுப் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதால் பெற்றோர் இது குறித்து அவதானமாக இருக்குமாறு…

கறுப்புக்கொடி போராட்டத்தை மறந்து போன விமல்!

Posted by - May 13, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்…

எமது அடுத்த தலைமுறைக்கு அகதி வாழ்க்கையை அன்பளிப்பாக கொடுக்க போகின்றோமா ??செல்வன் பா.லக்சன் யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்.

Posted by - May 12, 2017
யேர்மனியில் 3 வது நாளாக நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தில் மதியம் Stuttgart நகரை தொடர்ந்து மாலை 6 மணிக்கு…

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 3 வது நாளாக முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி பயணம் Stuttgart நகரை வந்தடைந்தது.

Posted by - May 12, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி 3 வது நாளாக முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி பயணத்தில் இன்று மதியம் Stuttgart நகர…

தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் – தமிழர் கடலான மெரீனாவில்

Posted by - May 12, 2017
கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும்…