திங்­கட்­கி­ழமை காலை 8 மணி முதல் 12 மணி வரையான காலப்­ப­கு­தியில் வேலை­நி­றுத்தம்

Posted by - May 19, 2017
மாலபே தனியார் கல்­லூ­ரிக்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்­று­முன்­தினம் மாண­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்தை கலைப்­ப­தற்­காக பொலிஸார் மிலேச்­சத்­த­ன­மாக நடந்­து­கொண்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­வித்தும்

பிக்கு மாணவன் உட்பட 8 மாணவர்களுக்கு பிணையில் விடுதலை

Posted by - May 19, 2017
சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பிக்கு மாணவர் உட்பட 8 மாணவர்களையும் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை…

கால் நடைவள, கடற்தொழில் அமைச்சுகளைப் பொறுப்பேற்க மாட்டேன்!

Posted by - May 19, 2017
புதிய அமைச்சரவை மாற்றத்தில் கால் நடைவள அமைச்சையோ கடற்தொழில் அமைச்சையோ தவிர்ந்த ஏனைய எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்கத் தயார்

யுத்தத்தில் பலியான உறவுகளுக்கு கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனை

Posted by - May 19, 2017
இறுதி யுத்தத்தின் போது பலியான அனைத்து உறவுகளுக்கும் ஆத்மசாந்தி வேண்டி கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பிரார்த்தனை…

“எனது மகனும் சைட்டத்தில்தான் கல்வி கற்கிறார் “ – அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா

Posted by - May 19, 2017
தனது மகனும் சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியில் கல்வி கற்றுவருவதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி…

வவுனியாவில் சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்ட சந்தைப்படுத்தலுக்கான கடைத்தொகுதி இன்று திறந்து வைப்பு(காணொளி)

Posted by - May 19, 2017
வவுனியா ஒமந்தையில், சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்ட சந்தைப்படுத்தலுக்கான நான்கு கடைத்தொகுதி சமர்த்தி பணிப்பாளர் நாயகம் நில்பண்டார கப்புகின்னாவினால் இன்று…

இலங்கைக்கு ஐp.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட்டதானது இனப்பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கையினை மந்தப்படுத்தக்கூடிய சூழ்நிலையுள்ளது- ஞா.சிறிநேசன் (காணொளி)

Posted by - May 19, 2017
  மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் வாழ்வகம் செவிப்புலனற்றோர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில்…

வவுனியா செட்டிக்குளம் கந்தசாமி நகர் பாலம் அமைக்க தரம் இல்லாத மண் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்(காணொளி)

Posted by - May 19, 2017
வவுனியா செட்டிக்குளம் பிரதேசசபைக்குட்பட்ட கந்தசாமி நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் பாலத்திற்கு தரமற்ற மணல் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில்….(காணொளி)

Posted by - May 19, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று…

வெள்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். (காணொளி)

Posted by - May 19, 2017
  வெள்ளவத்தை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின்…