ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது Posted by நிலையவள் - May 25, 2017 தெமட்டகொட பிரதேசத்தில் 2 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மஹிந்தாநந்தவிற்கு பிணை Posted by நிலையவள் - May 25, 2017 முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தநந்த அழுத்கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது. அவர் அமைச்சராக இருந்த…
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலவச வைபை Posted by நிலையவள் - May 25, 2017 கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தின் வளாகத்திலும் இன்று முதல் இலவச வைபை வழங்கப்படுகின்றது. நீதியரசர் மற்றும் சட்டமா…
நாடு பின்நோக்கி செல்வதை தடுக்க முடியாது Posted by நிலையவள் - May 25, 2017 அமைச்சரவை மாற்றத்தினால் நாடு பின்நோக்கி செல்வதை தடுக்க முடியாது என ஒன்றிணைந்த எதிர் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற…
இலங்கையின் நல்லிணக்க திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவு Posted by நிலையவள் - May 25, 2017 இலங்கையின் நல்லிணக்க திட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டெர்ன்புல் தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால…
உண்டியல்களில் சேமிக்கப்படும் பணத்துக்கும் வரி அறவிடப்படவுள்ளதாக குற்றச்சாட்டு Posted by நிலையவள் - May 25, 2017 புதிய வருமான வரி சட்ட மூலத்தின் ஊடாக உண்டியல்களில் சேமிக்கப்படும் பணத்துக்கும் வரி அறவிடப்படவுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணி குற்றம்…
லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியில் தாயும் சிசுவும் சடலமாக கண்டெடுப்பு! Posted by தென்னவள் - May 25, 2017 லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியில் இரண்டு சடலங்களை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அவசர நிலைமைகளில் 117 க்கு அழைக்கவும் Posted by தென்னவள் - May 25, 2017 அதிக மழையுடனான காலநிலை காரணமாக களனி, களு, கிங் கங்கைகளின் நீர் மட்டங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி போராட்டம் நடத்தியமைக்கு கண்டனம் Posted by தென்னவள் - May 25, 2017 வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி மாகாணசபை உறுப்பினர்களை உள்நுழைய விடாமல் பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம்…
முஸ்லிம் எம்.பி.க்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..! Posted by தென்னவள் - May 25, 2017 முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக நடந்தேறும் அசாதாரண நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.