இலங்கையில் கடும் மழை – ஆறுகள் பெருக்கெடுப்பு

Posted by - May 26, 2017
கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன. அத்துடன் களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக,…

முறிகண்டி பகுதியல் விபத்து – ஒருவர் பலி

Posted by - May 26, 2017
முறிகண்டி பகுதியில் நேற்று இரவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அஞ்சல் தொடருந்தில்…

தமிழினவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்த துன்பத்தை தேசியமயமாக்கும் சிங்களம்! – இரா.மயூதரன்!

Posted by - May 25, 2017
இருகோட்டு தத்துவத்தின் வழியே தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியின் நீட்சியே யாழ் கட்டளைத் தளபதியின்…

தொடரூந்து சேவை தொழிற்சங்கங்கள் அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் அறிவிப்பு

Posted by - May 25, 2017
தொடரூந்து சேவையை அங்கத்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் சிலவற்றின் சேவையாளர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்…

புதிய வெளிவிவகார அமைச்சர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

Posted by - May 25, 2017
தமது கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். டுவிட்டர்…

அமைச்சு மாற்றம் உகந்ததல்ல – மஹிந்த

Posted by - May 25, 2017
ஒரு அமைச்சுக்குரிய விடயதானங்களை இன்னுமொரு அமைச்சுக்கு வழங்குவது உகந்தல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலுத்கமயில் இடம்பெற்ற…

விவாதம் கோரியதால் வடக்கு மாகாண சபையில் பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்கள்

Posted by - May 25, 2017
வடக்கு மாகாண சபையின் கடந்த மூன்றரை ஆண்டுகால செயற்பாடுகள் குறித்து விவாதமொன்றைக் கோரியதால் சபையில் பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.…

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பில்!

Posted by - May 25, 2017
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை தொடர்ந்து கண்காணிப்பினில் வைக்க இலங்கை அரச கட்டமைப்பு முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பிரிகேடியர் அனுர தேசப்ரிய குணவர்த்தனவுக்கு 31ஆம் திகதிவரை விளக்கமறியல்

Posted by - May 25, 2017
ரத்துபஸ்வலயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள கட்டளையிட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட பிரிகேடியர் அனுர தேசப்ரிய குணவர்த்தன…