மட்டு மாவட்டத்தில் கடும் கடல் கொந்தளிப்பு – 25 ஆயிரம் மீனவ குடும்பங்கள் தொழில் இழப்பு

Posted by - May 28, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வீசிவரும் கடும் காற்று காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கடற்றொழில் திணைக்கள…

இலங்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி அனுதாபம்

Posted by - May 28, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடமீர் புட்டின் அனுதாபம் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட…

கிங் கங்கை உடைப்பெடுக்கும் அபாயம் – நாளை முதல் மீண்டும் கடும் மழை

Posted by - May 28, 2017
கிங் கங்கை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பந்தேகம பகுதி மக்கள் வெளியேற்றப்படுவதாக மாவட்ட உதவி அரசாங்கம் அதிபர்…

இலங்கையில் அனர்த்தம் – பலி எண்ணிக்கை 126ஆக உயர்வு

Posted by - May 28, 2017
நாட்டின் 15 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இயற்கை அனர்த்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 126…

பாடசாலைகள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு

Posted by - May 28, 2017
அனர்த்தம் நிலவும் பகுதிகளில் பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்ற தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இவ்வாறு…

இலங்கையர் உட்பட 1600 க்கும் மேற்பட்ட அகதிகள் அமெரிக்காவில் குடியேற ஆர்வம்

Posted by - May 28, 2017
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆட்சிக் காலக்கட்டத்தின் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியா – அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒரே முறை…

காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானத்துடன் இருக்க கோரிக்கை

Posted by - May 28, 2017
நாட்டில் நிலவும் கன­மழை மற்றும்  சீரற்ற கால­நிலை கார­ண­மாக இலங்­கையின் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு 80…

மின்கட்டமைப்புகள் தகர்வு! இருளில் மூழ்கிய இலங்கையின் ஒரு பகுதி

Posted by - May 28, 2017
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு வரும் இயற்கையின் சீற்றம் காரணமாக பாரிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்க ஆரம்ப கட்டமாக 150 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Posted by - May 28, 2017
அனர்த்தத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்காக நட்டஈடு வழங்குவதற்கும், வீடுகளில் பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு உரிய நட்டஈட்டை பெற்றுக் கொடுப்பதற்கும்,

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்

Posted by - May 28, 2017
தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவசர நிலைமையின் போது 1969 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் அளிக்க…