இயற்கை அனர்த்தங்கள் – பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்வு

Posted by - May 29, 2017
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது. அனர்த்தங்களினால்…

மழை தொடர்ந்தால் – மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - May 29, 2017
மழையுடனான காலநிலை தொடரும் பட்சத்தில் 7 மாவட்டங்களிலும் பல பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆய்வு…

சாதாரண பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

Posted by - May 28, 2017
2017ஆம் ஆண்டில் சாதாரண பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.…

காஷமீரில் ஊரடங்கு தடை உத்தரவு

Posted by - May 28, 2017
காஷ்மீரில் நிலைகொண்டுள்ள பிரிவினைவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி சப்சர் பட் கொல்லப்பட்டதை அடுத்து காஷமீரில் ஊரடங்கு தடை…

பிலிப்பின்ஸில் மோதல் – 19 பொதுமக்கள் பலி

Posted by - May 28, 2017
தென் பிலிப்பின்ஸ் நகரான மின்டானோ பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குறைந்தது 19 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த…

இயற்கை அனர்த்தம் – பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு

Posted by - May 28, 2017
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்தங்களினால் 111…

உயிருக்கு போராடும் மக்கள்! ஹெலிகொப்டருடன் பறந்து சென்ற படகு

Posted by - May 28, 2017
களுத்துறை மாவட்டத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசத்திற்கு ஹெலிகொப்டர் மூலம்…

சுற்று நிருபங்களை சுற்றி வைத்துவிட்டு நிவாரண பணிகளை செய்யுங்கள்

Posted by - May 28, 2017
சட்டம், விதிகள் என்ற சுற்று நிருபங்களை சுற்றி வைத்து விட்டு நிவாரண பணிகளை செய்யுங்கள். சுற்று நிருபங்களில் இருக்கின்ற விதிகளை…

பஸ் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு; 28 கிறிஸ்தவர்கள் பலி; 25 பேர் காயம்

Posted by - May 28, 2017
எகிப்தில் வீதியில் சென்ற பஸ்ஸின் மீது மர்ம நபர்கள் சிலர் சர­மா­ரி­யாக துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யதில் 28 கிறிஸ்­த­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக…