இலங்கையில் யாரும் எங்கும் கோவில்கள் அமைக்க தடையில்லை – வடக்கு ஆளுநர் (காணொளி)

Posted by - May 31, 2017
நாவற்குழியில் சட்ட விரோத மாக அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை தொடர்பாக வடக்கு ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேட்க கேள்விக்கு பதிலளிக்கும்…

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இஸ்ரேல் உதவி

Posted by - May 31, 2017
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் உதவியளித்துள்ளது.நேற்று மாலை வெளிவிவகார அமைச்சின் வளாகத்தில் குறித்த நிவாரணம் வழங்கப்பட்டதாக அந்த அமைச்சு…

சகல தேசிய பாடசாலைகளும் நிவாரணம் சேகரிக்கும் மத்திய நிலையங்களாக செயற்படும்

Posted by - May 31, 2017
அனைத்து தேசிய பாடசாலைகளையும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையமாக செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…

மாணிக்கக் கல் எனக் கூறி, போலி கல் நியூஸிலாந்து நாட்டவரிடம் நிதி மோசடி!

Posted by - May 31, 2017
கொழும்பு – 7 பகுதியில், வௌிநாட்டவரிடம் மாணிக்கக் கல் எனக் கூறி, போலி கல் ஒன்றை விற்பனை செய்த சம்பவம்…

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - May 31, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் மற்றும் பிரதியமைச்சர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்!

Posted by - May 31, 2017
இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் மற்றும் பிரதியமைச்சர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று இவர்கள்…

ஏறாவூர் இரட்டைக் கொலை விவகாரம் : ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கைதிகள்!

Posted by - May 31, 2017
ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களை இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின் வழக்கு முடிவடைந்து சிறைச்சாலை பஸ்ஸில்…

எரிந்த நினைவுகளின் அழியாத தடங்கள்:-யாழ் பொது நூலக எரிப்பு நினைவேந்தல்

Posted by - May 31, 2017
சிறிலங்கா அரசின் தொடரும் இன அழிப்பின் ஓர் அங்கமாக பண்பாட்டுப்படுகொலைகளில் ஒன்றான யாழ் பொது நூலக எரிப்பின் 36 ஆம்…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரீட்சை சான்றிதழ் ஒரு நாள் சேவையின் கீழ் இலவசம்

Posted by - May 31, 2017
சீரற்ற காலநிலையினால் பரீட்சை சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு ஒரு நாள் சேவையின் கீழ் சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என்று…