வடமாகாண முதல்வருக்கு ஆதரவாக 15 உறுப்பினர்கள்

Posted by - June 16, 2017
வடமாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரத்தியேக விசாரணை நடத்தும் பொருட்டு, விசாரணைக் காலம்…

கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் குண்டர் சட்டமா? – கண்டனக் கூட்டம்

Posted by - June 15, 2017
தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டம் ஏவப்பட்டிருப்பதைக் கண்டித்தும்,…

பிரான்சு இளையோர் அமைப்பு சிறப்பாக நடாத்திய மாணவர் எழுச்சிநாள் நிகழ்வு!

Posted by - June 15, 2017
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு நடாத்திய மாணவர் எழுச்சிநாள் நிகழ்வுகள், நேற்று (11.06.2017) ஞாயிற்றுக்கிழமை பகல்…

சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலோடு சேர்ந்தியங்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

Posted by - June 15, 2017
அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் 2009 ற்கு பின் நலிவடைந்து போயிருக்கும் தமிழர்களுக்கான தேவையினை உணர்ந்து தம்முடைய வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவார்களென்ற…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக மாநாடு 15-06-2017

Posted by - June 15, 2017
கொள்கையில் உறுதியாக இருக்கும் விக்னேஸ்வரனை அகற்ற தமிழரசு சதிமுயற்சி. தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் வடக்கு மாகாண…

ஹர்தாலுக்கு த.தே.ம.முன்னணி பூரண ஆதரவு

Posted by - June 15, 2017
ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டிணைந்து தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி அரசியலமைப்பை திணித்து அதற்கு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொடுப்பதற்கு…

வடமாகாண சபையின் ஒருதலைப்பட்ச நிலைப்பாட்டினால் எதிர்க்கட்சித் தலைவர் சபையிலிருந்து வெளியேறினார்

Posted by - June 15, 2017
வட மகாண சபையின் இன்றைய அமர்வின் போது அமைச்சர்களிற்கெதிரான விசாரணைக் குழு அறிக்கை தொடர்பாக ஒருதலைப்பட்சமாக ஒரு அமைச்சரை மட்டும்…

பாஜக பினாமியான முதலமைச்சர் வீடு முற்றுகை- தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு

Posted by - June 15, 2017
தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன்,…

சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதியல்ல, ஆதலால் எனக்கு கட்சி முக்கியமில்லை – வடக்கு முதலமைச்சர்!

Posted by - June 15, 2017
சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு…

முதலமைச்சருக்கு 18பேர் ஆதரவு 15 பேர் எதிர்ப்பு!- எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - June 15, 2017
வடமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 15பேர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.