குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!

Posted by - June 16, 2017
குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் திறப்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த…

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை முதலமைச்சர் பக்கம்!

Posted by - June 16, 2017
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான வடமாகாண கல்வி அமைச்சர் குரகுலராஜாவும், மாகாண சபைஉறுப்பினர் பசுபதிப்பிள்ளையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.

முதல்வருக்கு ஆதரவான இன்றைய போராட்டங்கள் குறித்து தமிழ் மக்கள் பேரவை நன்றி தெரிவிப்பு

Posted by - June 16, 2017
முதலமைச்சரின் நிலைப்பாடுகளிற்கெதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ள்ப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு , எதிர்ப்பு தெரிவித்தும் , முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும்…

தமிழரசுக் கட்சியின் விசேட ஊடக அறிக்கை

Posted by - June 16, 2017
தமிழரசுக் கட்சியின்  தற்போதைய  நடவடிக்கை  ஊழலுக்கு எதிரான செயற்பாடே ஆகும். இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை…

முதலமைச்சரின் “வலக்கையை உடைக்க” போட்ட சதித்திட்டம் ஆதாரத்துடன் அம்பலம்!!

Posted by - June 16, 2017
முதலமைச்சரை நீக்குவதற்காக நீண்டகாலமாக வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அயுப் அஸ்மின் ஆகியோர் திட்டமிடல் செய்தமை தற்போது…

என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையாகவே வட மாகாணத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது!

Posted by - June 16, 2017
என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையாகவே வட மாகாணத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - June 16, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக  இன்று காலை 10 மணியளவில் வவுனியா…

ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்

Posted by - June 16, 2017
புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது.

விக்னேஸ்வரன் விடயத்தில் மத்திய அரசு தலையிடாது: மைத்திரி

Posted by - June 16, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பான விடயத்தில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.