குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் திறப்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் மழைவீழ்ச்சி காரணமாகவே இந்த நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் திறக்கப்படாலம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.