இன்று காலை இடம்பெற்ற மாங்குளம் விபத்தில் இருவர் காயம்

Posted by - June 21, 2017
இன்று காலை மாங்குளம் நகர்ப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் நகர்ப்பகுதியில் சென்றுகொண்டிருந்த…

பிறந்த குழந்தையை கழிவறை தொட்டியிலிட்ட தாய்

Posted by - June 21, 2017
புதிதாக பிரசவித்த குழந்தையொன்றை கழிவறை தொட்டியிலிட்ட பெண்ணொருவர் தொடர்பான செய்தி வவுனியா பிரதேசத்தில் தெரியவந்துள்ளது. வவுனியா – ஈச்சன்குளம் – ஈஸ்வரபுரம் பிரதேசத்தை…

Hiv தொடர்பான விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பு

Posted by - June 21, 2017
Hiv  தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு ஒன்று முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள்…

ஆளுநர் செயலகத்தின் முன்னால் பகுதி நேர ஆங்கில ஆசிரியர்கள் போராட்டம்

Posted by - June 21, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நேர்முக தேர்வில் தோற்றி கடந்த 2011 ம் ஆண்டிலிருந்து பகுதி நேர ஆசிரியர்களாக கடமை…

புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் – பந்துல குணவர்தன

Posted by - June 21, 2017
அரசாங்கத்தின் புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…

சரணடைந்தார் ஞானசார தேரர்

Posted by - June 21, 2017
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஞானசார தேரர் பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம்…

90 ஆயிரம் ரூபாவில் அவைத் தலைவருக்கு சிம்மாசனம்

Posted by - June 21, 2017
வடமாகாண அவைத்தலைவருக்கான புதிய ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம்…

அரசாங்கம் இனவாதிகளைத் தண்டிக்காது மௌனம் காக்கிறது- JVP

Posted by - June 21, 2017
தேசிய ஒற்றுமையை வளர்ப்பதாக கூறிக்கொண்டு இனவாதத்தை பரப்பி நாட்டை சீரழிக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இப்போது பரப்பப்படும் இனவாதத்தின் எல்லை மிகப்பெரிய…

எட்டு வயது சிறுவனுக்கு சூடுவைத்த தாய் கைது

Posted by - June 21, 2017
எட்டு வயது சிறுவனுக்கு சூடுவைத்த சிறுவனின் தாயை காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாத்தான்குடி புதிய காத்தான்குடி அன்வர் நகரைச்சேர்ந்த…

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுநரிடமே கையளிக்கப்படவேண்டுமாம் – சி வி கே சிவஞானம்

Posted by - June 21, 2017
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுநரிடமே கையளிக்கவேண்டும் கூறுகின்றார் சீ.வீ.கே.சிவஞானம் நம்பிக்கையில்லாப் பிரேரணை அவைத்தலைவரிடம் கையளிக்கப்படுவதில்லை. அது ஆளுநரிடமே கையளிக்கப்படவேண்டும். இவ்வாறு வடக்கு…