மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.நேற்று நள்ளிரவு தொடக்கம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை…
பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில், 20 மாவட்டங்களில் மனிதவுரிமைகள் தினத்தை அனுஸ்டிப்போம் என அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு கோரியுள்ளது.…
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒருபோதும் இணங்கவில்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன்…
முல்லைத்தீவு கேப்பாப்பிலவின் ஒருபகுதியில் மக்கள் குடியேற இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்பிலவு மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இராணுவ…
கிளிநொச்சியில் முகமாலை மற்றும் இந்திரபுரம் பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்…