கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் சமூக பணியில் ஈடுபட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவு

Posted by - December 15, 2016
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேருக்கு 17 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம்…

கையாலாகாத்தனமும் கருணாநிதியும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 15, 2016
ஈழத் தமிழ் உறவுகளுக்கு 2009ல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு செய்த பச்சைத் துரோகம் குறித்து அவர் முதல்வராக…

குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைப்பு

Posted by - December 15, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவராக செயற்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு…

கடந்த நவம்பர் மாதத்தில் பாரிய குற்றச் செயல்கள் குறைவு- பொலிஸ் தலைமையகம்

Posted by - December 15, 2016
பாரிய குற்றச் செயல்கள் சம்பங்களில் கடந்த நவம்பர் மாதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் கடந்த…

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி (காணொளி)

Posted by - December 15, 2016
கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனியும் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டமாற்றுத்திறனாளிகள்…

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தெற்குக்கும் பரவியுள்ளது

Posted by - December 15, 2016
வடகிழக்கு  தமிழர் தாயகத்தினில் ஊடகவியலாளர்கள் மீது யுத்த காலத்திலும் அதன் பின்னருமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இலங்கை பாதுகாப்பு படைகளது வன்முறை தற்போது…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்னவிற்கும் இடையில் விசேட சந்திப்பு (காணொளி)

Posted by - December 15, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்னவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக எமது…

கடற்படையினருக்கு நன்மதிப்பு குறைகிறது – மஹிந்த

Posted by - December 15, 2016
மாகம்புர துறைமுகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டமையானது, இராணுவம் மீது மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக…

சீனாவுக்கு நிலங்களை வழங்க வேண்டாம் – இடதுசாரியினர் கோரிக்கை

Posted by - December 15, 2016
ஹம்பாந்தோட்டை துறைமகத்தை அண்மித்ததாக அமைந்துள்ள 15 அயிரம் ஏக்கர் நிலப்பகுதி சீன நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்தை நிறுத்துமாறு…

கோலாலம்பூர் வர்த்தக மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி

Posted by - December 15, 2016
மலேஷிய சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோலாலம்பூரில் இன்று இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்றார். ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை…