மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில்…
சர்வதேச அறிவை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்களிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய வாசிப்பு…
அணுவாயுதங்களை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்க இலங்கை ஆதரவளித்துள்ளது. ஜெனீவாவில் இது தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது,…
கடந்த மாதம் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளே விக்கிரங்கள்…
கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனியும் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டமாற்றுத்திறனாளிகள்…