அமெரிக்காவில் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை Posted by தென்னவள் - December 16, 2016 அமெரிக்காவில் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிய டிஸ்னி நிறுவன அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 3 பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கீகாரம் Posted by தென்னவள் - December 16, 2016 இங்கிலாந்தில் 3 பெற்றோருக்கு பிறந்த குழந்தைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 பெண்கள், ஒரு ஆண் என 3…
கார் விபத்தில் இறந்தவர் பிணவறையில் உயிர் பெற்றார் Posted by தென்னவள் - December 16, 2016 தென் ஆப்பிரிக்காவில் கார் விபத்தில் இறந்தவர் பிணவறையில் உயிர் பெற்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நல்லதொரு மந்திரிசபையும் பல்கலைக்கழகம் என்பதை நிரூபிக்கும் கனடா Posted by தென்னவள் - December 16, 2016 நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதுபோல் கற்றறிந்ததுடன் ஒருதுறை சார்ந்த அனுபவம் வாய்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் நாடு நிச்சயமாக முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்…
உலகின் மிகவும் இளமையான விமானப் பணிப்பெண் Posted by தென்னவள் - December 16, 2016 ஓய்வறியா உழைப்பும், சுறுசுறுப்பும் இளமைக்காலத்துக்கே உரித்தான வரப்பிரசாதம் என்றால் 80 வயதிலும் விமானப்பணிப் பெண்ணாக சோர்வின்றி பணியாற்றிவரும் இவர்தான் உலகில்…
சரத் குமார உள்ளிட்ட 05 பேரை கைது செய்ய உத்தரவு Posted by நிலையவள் - December 16, 2016 நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 05…
அதிகார வரம்புகளை மீறுகிறார் வட மாகாண ஆளுனர் – து.ரவிகரன் Posted by நிலையவள் - December 16, 2016 வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினல் குரே அண்மைக்காலமாக அதிகார வரம்புகளை மீறி நிர்வாக நடவடிக்கைகளில் எதேச்சை அதிகார தலையீடு செய்வதாக…
வெளிநாடு செல்வதற்கான திஸ்ஸ அத்தநாயக்கவின் மனு நிராகரிப்பு Posted by நிலையவள் - December 16, 2016 வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் சார்பில் தாக்கல்…
எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூற வேண்டும் Posted by தென்னவள் - December 16, 2016 ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூற வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கௌரவக் கொலைகளை தடுக்க மத்திய அரசு தனிச்சட்டத்தை கொண்டு வர வேண்டும் Posted by தென்னவள் - December 16, 2016 கௌரவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை மத்திய அரசு விரைவாக கொண்டு வரவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.