லசந்த விக்ரமதுங்க கொலை – முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை?

Posted by - December 19, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. புலனாய்வுப்…

தபால் பணியாளர்கள் போராட்டம்

Posted by - December 19, 2016
இன்று நள்ளிரவு முதல் தபால் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமது கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாத காரணத்தினால் திட்டமிட்டவாறு…

பரிஸில் மீண்டும் துப்பாக்கி சூடு

Posted by - December 19, 2016
பிரான்ஸ் பரிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்களை…

தியாகி லெப்.கேணல். திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள், குப்பைகள்

Posted by - December 19, 2016
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல். திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.…

தமது நகர்வுகளை வைத்து இந்த ஆட்சி நகர்கிறது – கோத்தா

Posted by - December 19, 2016
நாம் முன்னெடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டமும் ஒழுங்கும் கட்டியெழுப்ப நாம் மேற்கொண்ட நகர்வுகளை வைத்துக்கொண்டே இந்த அரசாங்கம் நகர்கின்றது.…

எவருக்காகவும் அரசியல் அமைப்பை மாற்றினால் அதனை எதிர்ப்போம் – சம்பிக்க

Posted by - December 19, 2016
எவருக்காகவும் நாட்டின் புதிய அரசியலமைப்பை மாற்றினால் அதனை எதிர்க்க பின்னிற்கப் போவதில்லை என நல்லாட்சிப் பங்காளியான ஜாதிக ஹெல உறுமயவைச்…

மஹிந்தவுக்கு கௌரவம் கொடுக்கும் “நல்லாட்சி“ அரசு!

Posted by - December 19, 2016
ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தை அரசாங்கம் – தனியார் நிறுவனமாக நடத்தி செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் 1000 இலத்திரனியல் பேருந்துகள்

Posted by - December 19, 2016
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இணைத்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள மின்சாரத்தில் ஓடும்(இலத்திரனியல்) பேருந்து சேவைகளை அடுத்த…

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி

Posted by - December 19, 2016
இலங்கையர்கள் அரசு அறிவிக்காது வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம்…