தமிழக கவர்னர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

Posted by - December 24, 2016
அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

29-வது நினைவு தினம்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

Posted by - December 24, 2016
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 29-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில்…

ராம மோகனராவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

Posted by - December 24, 2016
ராம மோகனராவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீதும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

வைத்தியர்களின் இடமாற்ற முறைக்கு சில அதிகாரிகள் எதிர்ப்பு

Posted by - December 24, 2016
வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையின் போது சுகாதார அமைச்சு மிகவும் சரியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரச…

மஞ்சள் கோட்டினால் பாதையை கடக்க முற்பட்டவர் விபத்தில் பலி

Posted by - December 24, 2016
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டில் நேற்று 23.12.2016 வெள்ளிக்கிழமை இரவு…

ஜனவரி 15 இற்கு முன்னர் பொருத்துவீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

Posted by - December 24, 2016
வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்தினைப் பெற விரும்புபவர்களை ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு…

மக்களின் பிரச்சனையை நேரடியாக மைத்திரிக்கு தெரிவிக்க புதிய அலுவலகம்!

Posted by - December 24, 2016
பொது மக்கள் தமது முறைப்பாடுகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்  செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இயங்கவுள்ள நிலையில்…

சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி அளிக்க பென்டகன் அனுப்பிய சிறப்புக் கண்காணிப்புக் குழு

Posted by - December 24, 2016
இம்மாதத்தின் ஆரம்பத்தில், அமெரிக்க கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் ஒரு வாரகால கூட்டுப்பயிற்சிகளை…

உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் காலிமுகத்திடலில் தயார்நிலையில்!

Posted by - December 24, 2016
உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் காலிமுகத்திடலில் நிறுவும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குறித்த நத்தார் மரமானது கொழும்பிலுள்ள காலிமுகத்…

ரவிராஜ் படுகொலை, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜூரிகளால் விடுவிப்பு!

Posted by - December 24, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா…