ராமமோகனராவ் மீது நடவடிக்கை பாயுமா?

Posted by - December 28, 2016
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அதிகாரிகளின் ஆலோசனையை பெற வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.தமிழக தலைமை…

பியர்ல் ஹார்பர் நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் உறுதிமொழி

Posted by - December 28, 2016
ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பர் பகுதியில் அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்திய நினைவுநாள் நிகழ்ச்சியில்…

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டி

Posted by - December 28, 2016
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டியிட போவதாக அவரது தந்தை ஆசிப் அலிசர்தாரி அறிவித்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு கருணை காட்டுங்கள்!

Posted by - December 28, 2016
திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதமிருக்கும் தமது உறவுகளிடம் இரக்கம் காட்டுமாறு அவர்களது பெற்றோரும் மனைவிமாரும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசாங்கத்தின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் இணைவு!

Posted by - December 28, 2016
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கம் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்து

Posted by - December 28, 2016
இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனமான ஒட்டாவா பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடுமென…

வடக்கிலுள்ள காணிகளை வளப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை முன்வர வேண்டும்

Posted by - December 27, 2016
வடக்கிலுள்ள காணி உரித்தாளர்களை நீண்டதூரத்தில் குடியமர்த்தியமை உள்ளிட்ட காரணங்களால் தரிசு நிலங்களாகியுள்ள வடக்கின் காணிகளை, அதன் உரிமையாளர்களுடன் தொடர்புகொண்டு அவற்றை…

காலம் தாண்டியும் ஆறாத காயங்களுடன் யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் நினைவேந்தல்

Posted by - December 27, 2016
சுனாமி பேரலை அனர்த்தத்தின் 12 ம் ஆண்டு நினைவுநாள் நேற்றைய தினம் பன்னாட்டு ரீதியாக உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. ஆழிப்பேரலை…

புதிய அரசியல் சாசனத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் அங்கீகரிக்கப்ப வேண்டும்

Posted by - December 27, 2016
புதிய அரசியல் சாசனத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில்…

ரத்னசிறி விக்ரமநாயக்கவை பல தசாப்தங்களாக மக்கள் நேசித்து வந்துள்ளனர்- சிறிசேன

Posted by - December 27, 2016
மூத்த அரசியல்வாதியான ரத்னசிறி விக்ரமநாயக்கவை பல தசாப்தங்களாக மக்கள் நேசித்து வந்துள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள்…