பிரேசிலில் மாயமான கிரேக்க தூதர் எரித்துக் கொலை

Posted by - December 30, 2016
பிராசிலியாவுக்கு புத்தாண்டு கொண்டாட காரில் சென்ற கிரேக்க தூதர் தனது காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்ததற்கான…

சென்னை எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

Posted by - December 30, 2016
சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவன கிளையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நாளை பதவி ஏற்கிறார் சசிகலா

Posted by - December 30, 2016
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்கும் விழா, நாளை காலை 11 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

ஜெயலலிதா மரணம்: ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்- ஸ்டாலின்

Posted by - December 30, 2016
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ராமமோகன ராவ் மீது மேல்நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன்?

Posted by - December 30, 2016
ராமமோகன ராவ் பேட்டிக்கு பிறகு மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - December 30, 2016
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஐகோர்ட்டு கூறியுள்ளதால் உண்மையை வெளிக்கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…

பாகிஸ்தானில் 8 தலிபான் தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை

Posted by - December 30, 2016
பாகிஸ்தானில் 8 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் புகுந்து 150 குழந்தைகள்…

ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா 72 மணிநேரம் கெடு

Posted by - December 30, 2016
ரஷ்யாவைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை குறித்த பதவிகளிலிருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது. இவர்கள் 72 மணி நேரத்துக்குள் அமெரிக்காவிலிருந்து…

சிரியாவில் நேற்று முதல் போர் நிறுத்தம் அமுல்

Posted by - December 30, 2016
சிரியாவில் நேற்று நள்ளிரவு முதல் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது. சிரிய அரசாங்கத்துக்கும் போராளிகள் தரப்புக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற…

இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது

Posted by - December 30, 2016
போலி கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…