விசேட அபிவிருத்தி சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படவேண்டும் –  நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க

Posted by - December 30, 2016
விசேட அபிவிருத்தி சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.…

விஜயகலா மகேஸ்வரன் சகல இனத்தவர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்- பிரமித்த பண்டார தென்னக்கோன்

Posted by - December 30, 2016
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் சகல இனத்தவர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய…

ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி (காணொளி)

Posted by - December 30, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல்…

நாளை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதி கிரியைகள்

Posted by - December 30, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதி கிரியைகள் பூரண அரச அனுசரணையுடன் ஹொரணை நகர சபை மைதானத்தில் நாளை இடம்பெறவுள்ளது.…

நாடு அந்நியர் கைகளுக்கு செல்வதை தடுக்க ஒன்றிணைய வேண்டும் -கலகொடத்தே ஞானசார தேரர் (காணொளி)

Posted by - December 30, 2016
புதிய அரசியல் யாப்பினால் நாடு பிளவடையப்போகின்றது அதனால் நாம் அனைவரும் ஒன்று திரண்டு மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டும்…

மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதி சூழல் மாசடைகிறது (காணொளி)

Posted by - December 30, 2016
நுவரெலியா மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதியில் சூழல் மாசடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள லிந்துலை மெராயா…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சந்தேக நபர்களுக்கு அடுத்த மாதம் வரை விளக்கமறியல்(காணொளி)

Posted by - December 30, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் சந்தேக நபர்களுக்கும் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல்…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம்(காணொளி)

Posted by - December 30, 2016
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல்…

இலங்கை பிரியப் போவது தமிழர்களால் அல்ல! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 30, 2016
நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர் மருட்டி யற்று…. என்கிறான் வள்ளுவப் பெருந்தகை. செய்த குற்றத்துக்காகத் தலைகுனியாமல்…

ரவிராஜ் கொலைவழக்குதீர்ப்பு வெளிப்படுத்தும் உண்மைகள் – சி.அ.ஜோதிலிங்கம்

Posted by - December 30, 2016
ரவிராஜ் கொலைவழக்கில் சிங்களம் பேசும் யூரிமார்கள் எதிரிகள் குற்றமற்றவர் எனத் தீர்ப்பாளித்துள்ளனர். ஏற்கனவே கிளிவெட்டி குமாரபுரம் கொலை வழக்கிலும் இவ்வாறு…