முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன், முன்னாள் பிரதமரின் உறவினர்களுக்கு ஜனாதிபதி தனது கவலையை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.