முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் (காணொளி)

Posted by - January 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தை வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட…

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர் விடுதலை(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர் ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறகுற்றங்களுக்காக தண்டணை அனுபவித்த வந்தவர்களே…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்(காணொளி)

Posted by - January 8, 2017
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். நேற்று மாலை இலங்கை விஜயம் செய்துள்ள சந்திரபாபு…

யாழ்ப்பாணத்தில் பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி வெட்டும் ஆயுதங்களால் தாக்க முற்பட்டுள்ளனர்.(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணத்தில் மனித பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை மாநகரசபையினர் அடையாளப்படுத்தி பறிமுதல் செய்து அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி…

மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று மூன்றாவது ஆண்டிற்குள் நுழையும் தினத்தை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன(காணொளி)

Posted by - January 8, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் இன்றுடன் நிறைவுபெற்று மூன்றாவது ஆண்டிற்குள் நுழையும் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு…

யாழ்ப்பாணத்தில் சுகாதார பரிசோதகர்களால் பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் கைப்பற்றப்பட்டன(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணம் பண்ணை மாட்டிறைச்சி கடைத் தொகுதியிலிருந்து பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன. பாவனைக்கு…

தமிழ் மக்களை இனியும் ஏமாளிகளாக்கமுடியாது – மனோ கணேசன்

Posted by - January 8, 2017
பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் இழுபறிகளுக்கெல்லாம், இனியும் தமிழ் மக்கள் பலிக்கடாவாகமுடியாது. புதிய அரசியலமைப்புக்குத் தயாரில்லையென்றால் அரசியலமைப்புப் பேரவையைக் கலைத்துவிட்டு தீர்வு…

இலங்கை கடற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்கள் கைது(காணொளி)

Posted by - January 8, 2017
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில்…

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அலைவரிசையாக ‘நல்லிணக்க அலைவரிசை’

Posted by - January 8, 2017
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்படவுள்ளது.

பேண்தகு யுகத்தின் மூன்றாவது ஆண்டு ஆரம்பம்

Posted by - January 8, 2017
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட”பேண்தகு யுகத்தின் மூன்றாவது ஆண்டு…