கிரான் ஊத்துச்சேனையில் நூலக அடிக்கல் நாட்டல்

Posted by - August 23, 2016
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய மற்றும் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமமான ஊத்துச்சேனையில் மட்டக்களப்பு தேசிய இளைஞர்…

வாகரையில் பால் பதனிடும் நிலையத்திறப்பு

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிக் கிராமத்தில் பால் பதனிடும் நிலையத் திறப்பு விழா இடம்பெற்றது.

மஹிந்தவின் முக்கிய சகாக்கள் வெகு விரைவில் கைது

Posted by - August 23, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர் உட்பட 10 பேர் வெகு விரைவில் கைது…

மாநாட்டை புறக்கணிக்கும் எண்ணம் கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை

Posted by - August 23, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடுவதற்கு கூட்டு எதிர்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்ற…

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளிற்கு விசேட மருத்துவக் கவனிப்பு நடைமுறை

Posted by - August 23, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் எழுந்திருக்கும் அக்கறைகளையும் கரிசனைகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான விசேட மருத்துவக் கவனிப்பு நடைமுறையொன்றை வடமாகாண சுகாதார…

காரைநகரில் பொலிஸாரின் அடாவடி முருகன் ஆலயம் அடியோடு இடித்தழிப்பு

Posted by - August 23, 2016
காரைநகர் – ஆலடிவேல் முருகன் ஆலையத்தின் உரிமம் தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நம்பிக்கை சொத்து வழக்கு நிலுவையில் உள்ள இருக்கின்ற…

வலி.வடக்கில் 460 ஏக்கர் ஒருவாரத்திற்குள் விடுவிக்கப்படும் ஜனாதிபதியின் செயலாளர் உறுதி

Posted by - August 23, 2016
வலி.வடக்கு இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மேலும் 460 ஏக்கர் காணி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்க உறுதி…

பேராதனை பல்கலைக்கழக தமிழ், முஸ்லீம் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் (படங்கள்)

Posted by - August 23, 2016
பேராதனை இணைந்த சுகாதார விஞ்ஞான பீட 1ம் வருட தமிழ், முஸ்லீம் மாணவர்கள் குறிஞ்சிக் குமரன் ஆலய வழிபாடுகளை முடித்துக்…

மட்டக்களப்பில் முதன்முறையாக மகளிர் பஸ்சேவை ஆரம்பம்

Posted by - August 22, 2016
ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா மற்றும் கல்லடி பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு பிரத்தியோக வகுப்பிற்காக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செல்லுகின்ற…

வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - August 22, 2016
வித்தியாவின் தாயாரை அச்சறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள வித்தியா கொலை குற்றவாளியின் தாயாரை தொடர்ந்து எதிர்வரும் 29 ஆம்…