அரசு வழங்கும் காணியை விற்பனைசெய்தால் அரசுடமையாக்கப்படும் -வெருகல் பிரதேச செயலாளர்

Posted by - August 25, 2016
காணியற்றவர்களுக்கு வழங்கப்படும் காணிகளை விற்பனைசெய்ய முற்பட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தின்…

தமிழ் அரசியல் கைதி தப்பியோட்டம் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சம்பவம்

Posted by - August 25, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதி இரவோடு இரவாக தப்பிச்…

யாழ்.பொலிகண்டியில் 6 அடி நீளமான வெள்ளை நாகம் பிடிபட்டது (படங்கள் இணைப்பு)

Posted by - August 25, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி கிழக்கு பகுதியில் 6 அடி நீளமான அரியவகை வெள்ளை நாகம் ஒன்று பொது மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.…

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது போர் தொடுத்து இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றிய நாள் இன்று – ஆவணி 25

Posted by - August 25, 2016
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி…

பிரித்தானிய பிரதமருக்கு ஸ்கொட்லாந்தின் நீதிமன்றம் கண்டனம்

Posted by - August 25, 2016
இலங்கை அகதி ஒருவரை நாடு கடத்த உத்தவிரவிட்டமை தொடர்பில் பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேய்ஸூக்கு ஸ்கொட்லாந்தின் நீதிமன்றம் ஒன்று கண்டனம்…

மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் சீல் வைத்து பூட்டு

Posted by - August 25, 2016
பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக இன்று (25)…

மைத்திரியின் பிளாக்மெயில் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 25, 2016
என்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்தாலோ வேறெவரையாவது திருமணம் செய்துகொள்ள முயன்றாலோ ரகசியமாக வைத்திருக்கிற உன்னுடைய நிர்வாணப் புகைப்படங்களை பகிரங்கமாக வெளியிடுவேன்……

மாந்தை 3ஆம் பிட்டியில் இராணுவ முகாம் அமைக்க காணி வழங்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

Posted by - August 25, 2016
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில்  இராணுவ முகாம் அமைப்பதற்கான…

யாழ் – பல்கலைகழக மோதல் – மூன்று மாணவர்களுக்கு பிணை

Posted by - August 25, 2016
யாழ்ப்பாணம் பல்கலைகழக மோதல் சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 4…

அமைச்சர்களை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி விபத்தில் இருந்து தப்பியது.

Posted by - August 25, 2016
அமைச்சர்கள் இருவர் மற்றும் பிரதியமைச்சர் ஒருவரை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தியொன்று நுவரெலியாவில் அவசரமாக தலையிறக்கப்பட்டது. நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…